80-களில் சுஜாதா சென்சேஷனலாக புகழின் உச்சியில் இருந்த போது “சுஜாதா லாண்டரிக் கணக்கு எழுதினால் கூட பத்திரிகைகள் வெளியிடும் போல” என்று விமர்சனம் இருந்தது. அதை உண்மையாக்க, ”சாவி” அப்போது சுஜாதா வீட்டு நிஜ லாண்டரிக் கணக்கை வெளியிட்டிருந்தார்!
சென்ற வருடம் சுஜாதாவின் மறைவுக்குப் பின் "ஆனந்த விகடன்" அவரது கடைசி எழுத்தைத் தேடி வெளியிட்டிருந்தது:

0 comments:
Post a Comment