Feb 27, 2009

சுஜாதா (Sujatha's last writing)

சென்னையில் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் போட்டி போட்டுக்கொண்டு நிற்கும் சினிமா கட்-அவுட்களில், ஒரு எழுத்தாளருக்கென்று கட்-அவுட் வைக்கப் பட்டது, இது நாள் வரை சுஜாதாவுக்கு மட்டும் தான். அவரது “கனவுத் தொழிற்சாலை” தொடர்கதை ஆரம்பத்தை முன்னிட்டு, ‘ஆனந்த விகடன்” கட்-அவுட் வைத்திருந்தது.

80-களில் சுஜாதா சென்சேஷனலாக புகழின் உச்சியில் இருந்த போது “சுஜாதா லாண்டரிக் கணக்கு எழுதினால் கூட பத்திரிகைகள் வெளியிடும் போல” என்று விமர்சனம் இருந்தது. அதை உண்மையாக்க, ”சாவி” அப்போது சுஜாதா வீட்டு நிஜ லாண்டரிக் கணக்கை வெளியிட்டிருந்தார்!

சென்ற வருடம் சுஜாதாவின் மறைவுக்குப் பின் "ஆனந்த விகடன்" அவரது கடைசி எழுத்தைத் தேடி வெளியிட்டிருந்தது:

0 comments:

Post a Comment